Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜசேகர் மரணத்திற்கு காவல்துறை காரணமில்லை: கூடுதல் ஆணையர் பேட்டி

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (18:22 IST)
ராஜசேகர் மரணத்திற்கு காவல்துறை காரணமில்லை: கூடுதல் ஆணையர் பேட்டி
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செய்யப்பட்ட ராஜசேகர் என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டது
 
இந்த நிலையில் கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகரனின் மரண வழக்கு தொடர்பாக கூடுதல் ஆணையர் அன்பு பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் விசாரணை கைதி ராஜசேகரை போலீசார் தாக்கவில்லை என்பதற்கு பிரேத பரிசோதனை அறிக்கையே சாட்சி என்று கூறினார். 
 
மேலும் ராஜசேகர் உடலில் நான்கு காயங்கள் இருப்பதாகவும் இந்த காயங்களால் மரணம் ஏற்படவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
 
இதனை அடுத்து ராஜசேகர் மரணத்திற்கும் காவல்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

படி படி என்று சொன்னதால் தந்தை தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்.. நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments