Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்ப இந்த பேச்சை நிறுத்த போறோம்! – உடை சர்ச்சை குறித்து சமந்தா கேள்வி!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (11:05 IST)
சமீபத்தில் சமந்தா பகிர்ந்த புகைப்படம் குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை பேசியது குறித்து சமந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபலமான நடிகையான சமந்தா சமீபத்தில் நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த நிலையில் சமூக வலைதளத்தில் அவர் அடிக்கடி பேசுபொருளாகி வருகிறார். சமீபத்தில் ஒரு போட்டோஷூட் புகைப்படங்களை சமந்தா பகிர்ந்திருந்த நிலையில் அவர் குறித்து சிலர் வன்மமான சொற்களை பயன்படுத்தி பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள சமந்தா “ஒரு பெண்ணை இந்த சமூகம் உடை, இனம், கல்வி, சமூக நிலை என பெரிய பட்டியலையே வைத்துதான் மதிப்பிடுகிறது. நாம் 2022ல் இருக்கிறோம் எப்போது இதுபோன்ற விஷயங்களை நிறுத்த போகிறோம்? இனியாவது மற்றவர்களை பெருந்தன்மையுடன் புரிந்து கொள்ள முயற்சிப்போம்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

உத்தர பிரதேசத்தில் புல்டோசர் போல் தமிழகத்தில் வரி வசூல்.. மக்கள் கொந்தளிப்பு..!

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments