Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுக்குள் செல்ல நாய்க்கு சமாதி…. ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (17:31 IST)
மக்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமான விலங்குகள் பூனைகள்,மற்றும் நாய்கள். மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பாவித்து அவற்றின் மீது அன்பையும் பாசத்தையும் பொழிவது கண்கூடு.

சமீபத்தில் மத்திய அரசு செல்லப்பிராணிகள் மீது தாக்குதல் நடத்தினால் சிறைத்தண்டனையை அதிகப்படுத்தி சட்டமியற்றியது.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது.

மதுரை மாவட்டத்தில் வசித்து வருபவர் ராஜா. இவரது மனைவி விஜயா தம்பதி.  இவர்கள் தங்கள் வீட்டில் செல்லமாக வளர்த்து வந்த மணி என்ற நாய் சமீபத்தில் இறந்து போனது.

சுமார் 5 ஆண்டுகாலம் இவர்களின் வீட்டில் வசித்து வந்த நாயின் பிரிவைத் தாங்க முடியாமல் தங்களின் வீட்டிலேயே அந்த நாய்க்கு சமாதி கட்டி தினமும் அதற்கு பூஜைகள் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments