Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிதிருத்தும் தொழிலாளர்கள் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம்!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (15:02 IST)
தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவச் சமூகத்தைச் சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளர்கள் உள் இட ஒதுக்கீடு கேட்டு இன்று போராட்டம் செய்து வருகின்றனர்.

மருத்துவர் சமூகத்தைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 5 சதவீத உள்ஒதுக்கீடும், சட்டப் பாதுகாப்பும் வழங்கக் கோரி இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் செய்துள்ளனர். அதனால் இன்று தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் 5 மணி வரை முடிதிருத்தும் தொழிலாளர்கள் சலூன் கடைகளை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சமூகத்தி உள்ள 40 லட்சம் மக்கள் கடந்த பல ஆண்டுகளாக எந்த சலுகைகளும் இல்லாமல் போராடி வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

தேர்தல் பரபரப்பு மற்றும் ஐபிஎல்.. தெலுங்கானாவில் மூடப்படும் திரையரங்குகள்..!

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.. முதல் முறையாக குடியுரிமை பெற்ற 14 பேர்..!

இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை பெய்யும்: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments