Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிதிருத்தும் தொழிலாளர்கள் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம்!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (15:02 IST)
தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவச் சமூகத்தைச் சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளர்கள் உள் இட ஒதுக்கீடு கேட்டு இன்று போராட்டம் செய்து வருகின்றனர்.

மருத்துவர் சமூகத்தைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 5 சதவீத உள்ஒதுக்கீடும், சட்டப் பாதுகாப்பும் வழங்கக் கோரி இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் செய்துள்ளனர். அதனால் இன்று தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் 5 மணி வரை முடிதிருத்தும் தொழிலாளர்கள் சலூன் கடைகளை மூடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சமூகத்தி உள்ள 40 லட்சம் மக்கள் கடந்த பல ஆண்டுகளாக எந்த சலுகைகளும் இல்லாமல் போராடி வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments