Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையோரம் தூங்குபவர்களைக் கொல்லும் சைக்கோ ! சேலத்தில் பீதி !

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (16:01 IST)
சைக்கோ கொலையாளி

சேலத்தில் நள்ளிரவில் சாலையோரம் படுத்துத் தூங்குபவர்களைக் கொன்றுவருகிறார் சைக்கோ கொலையாளி ஒருவர்.

சேலத்தில் அடுத்தடுத்து இருக் கொலைகள் நடந்து பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளது. இந்த இரு சம்பவங்களிலும் கொலை செய்யப்பட்டவர்கள் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேப்போல அவ்ர்களிடம் இருந்த பணமும் திருடப்பட்டுள்ளது.

இதனால் இந்த கொலைகளை சைக்கோ கொலையாளி செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது சம்மந்தமான சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியதை கொலையாளியைப் பிடிக்க சேலம் போலிசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments