Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையோரம் தூங்குபவர்களைக் கொல்லும் சைக்கோ ! சேலத்தில் பீதி !

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (16:01 IST)
சைக்கோ கொலையாளி

சேலத்தில் நள்ளிரவில் சாலையோரம் படுத்துத் தூங்குபவர்களைக் கொன்றுவருகிறார் சைக்கோ கொலையாளி ஒருவர்.

சேலத்தில் அடுத்தடுத்து இருக் கொலைகள் நடந்து பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளது. இந்த இரு சம்பவங்களிலும் கொலை செய்யப்பட்டவர்கள் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேப்போல அவ்ர்களிடம் இருந்த பணமும் திருடப்பட்டுள்ளது.

இதனால் இந்த கொலைகளை சைக்கோ கொலையாளி செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது சம்மந்தமான சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியதை கொலையாளியைப் பிடிக்க சேலம் போலிசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments