Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையோரம் தூங்குபவர்களைக் கொல்லும் சைக்கோ ! சேலத்தில் பீதி !

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (16:01 IST)
சைக்கோ கொலையாளி

சேலத்தில் நள்ளிரவில் சாலையோரம் படுத்துத் தூங்குபவர்களைக் கொன்றுவருகிறார் சைக்கோ கொலையாளி ஒருவர்.

சேலத்தில் அடுத்தடுத்து இருக் கொலைகள் நடந்து பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளது. இந்த இரு சம்பவங்களிலும் கொலை செய்யப்பட்டவர்கள் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேப்போல அவ்ர்களிடம் இருந்த பணமும் திருடப்பட்டுள்ளது.

இதனால் இந்த கொலைகளை சைக்கோ கொலையாளி செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது சம்மந்தமான சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியதை கொலையாளியைப் பிடிக்க சேலம் போலிசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments