Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (18:18 IST)
சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் இன்று   கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சேலம் பெரியார் பல்கலைக் கழககத்தின் துணைவேந்தராக  இருப்பவர் ஜெகநாதன். இவர் மீது ஊழல் புகார்  கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக இன்று  சூரமங்கலம் போலீஸார் துணைவேந்தர்  ஜெக நாதனை கைது செய்துள்ளனர்.
 
போலி ஆவணங்களை தயாரித்து கட்டங்கள் கட்ட ஒப்பந்தங்கள் மேற்கொண்டது. விதிகளை மீறி கல்வி நிறுவனம்  நடத்தியது   என பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சட்ட ஆலோசகர் இளங்கோவன் அளித்த புகாரில் துணைவேந்தர் ஜெக நாதனை கைது செது சேலம் கருப்பூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments