Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருட சேவை ரத்து: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (17:49 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று தங்க கருட வாகன சேவை நடந்து வரும் நிலையில் இந்த மாதம் பௌர்ணமி கருட சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது 
 
திருப்பதியில் தற்போது ஆதித்தியாயன உற்சவம் நடைபெற்று வருகிறது. இதனால் இன்று நடைபெற இருந்த கருட சேவை ரத்து செய்யப்பட்டது. 
 
மேலும் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் கூட்டம் போற அளவுக்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
மேலும் திருப்பதி ரயில்நிலம் அருகே உள்ள மண்டபத்தை இடித்துவிட்டு புதிதாக 600 கோடி ரூபாயில் கட்டிடங்கள் கட்டுவது மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது ஆகியவை குறித்தும் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளன
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments