Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக நிர்வாகிகள் அதிரடி மாற்றம்: பிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியாவா?

Webdunia
திங்கள், 3 பிப்ரவரி 2020 (12:48 IST)
சேலம், நாமக்கல்  மாவட்ட திமுகவில் நிர்வாகிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கும் பிரசாந்த் கிஷோர் தான் காரணமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த வீரபாண்டி ஆ ராஜாவுக்கு புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டு அவர் இனிமேல் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக செயல்படுவார்.
 
அதேபோல் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக எஸ்.ஆர்.சிவலிங்கம் அவர்களும், சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக டி.எம் செல்வகணபதி அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
மேலும் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்தி செல்வன்  நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் அவருக்கு பதிலாக நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments