Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதலர் தினம் முன்னிட்டு பூக்கள் விற்பனை அதிகரிப்பு

காதலர் தினம் முன்னிட்டு  பூக்கள் விற்பனை அதிகரிப்பு
, ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (14:10 IST)
காதலர் தினத்தை முன்னிட்டு ஓசூரில் பூ விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அனைத்து வயதினரும் தங்கள் இணையுடன் இணைந்து கொண்டாடும் நிகழ்வாக இந்நாள் அமைவதால் இந்நாளில் இளைஞர்கள்  உள்ளிட்ட்டோர் தங்கள் ஜோடிகளுக்கு பூக்களைப் பரிசளிப்பர்.

இந்நிலையில் இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு  ஓசூரில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
webdunia

உள்ளூர் சந்தையில் ரோஜா  ஒன்று ரூ.10 முதல் ரூ.20 வரைக்கும் ஒரு கட்டு ரூ. 400க்கும் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் ஸ்டாலின் கண்டனத்திற்கு மேற்கு வங்க ஆளுனர் பதில்!