Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு..கூட்டுறவுத்துறை புதிய அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (16:04 IST)
ரேசன் கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி ஊதிய உயர்வு பற்றி எழுத்துப்பூர்வமாக கோரிக்கை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
 

தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் ஊதிய உயர்வு வழங்க முர்ண்பாடுகள் எதுவும் இல்லாத தீர்வுகளை பரிசீலித்துப் பரிந்துரை செய்ய ஏற்கனவே அரசு ஒரு குழு அமைத்திருந்த்து. இதுகுறித்து, விரிவான எழுத்துப்பூர்வ கோரிக்கையை வரும்  ஜூலை மாதம் 14 ஆம் தேதிக்குள் குழிவினரிடம் சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments