Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒப்பந்த ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு; ஊதிய உயர்வு! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

ஒப்பந்த ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு; ஊதிய உயர்வு! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
, ஞாயிறு, 22 மே 2022 (13:26 IST)
தமிழ்நாடு சுகாதாரத்துறையில் பணிபுரியும் பெண் ஒப்பந்த பணியாளர்களுக்கு மகப்பேறு விடுமுறை உள்ளிட்ட சலுகைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் செவிலியர், மருத்துவ உதவியாளர் என பல ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த பணியாளர்களில் பெண் பணியாளர்களுக்கு 6 மாத காலம் மகப்பேறு விடுமுறை வழங்க முடிவெடுத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒப்பந்த பணியாளர்களில் 2,448 சுகாதார பணியாளர்களுக்கு மாத ஊதியம் 11 ஆயிரத்திலிருந்து 14 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்வுக்கு தடை கோரி போராட்டம்!