Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதிஷ்குமார் வராததால் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்..!

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (15:49 IST)
திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை  திறக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வருகை தர உள்ளார் என்று செய்திகள் நிலையான நிலைகள் திடீரென அவர் தமிழக பயணத்தை ரத்து செய்துவிட்டார். 
 
பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவரது தமிழக வருகை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திட்டமிட்டபடி இன்று கலைஞர் கோட்டத்தை திறந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே கலைஞர் நூற்றாண்டு விழா மருத்துவமனையை திறக்க ஜனாதிபதி திரௌபதி முர்மு வருவதாக இருந்தது என்பதும் அதன் பின்னர் அவரது வருகை ரத்து செய்யப்பட்டதை அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களே அந்த மருத்துவமனையை திறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

“சொத்து வரி உயர்வு உள்ளிட்ட தீர்மானங்கள்” - கொடுங்கோல் திமுக அரசு.! இபிஎஸ் கண்டனம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments