நிதிஷ்குமார் வராததால் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்..!

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (15:49 IST)
திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை  திறக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வருகை தர உள்ளார் என்று செய்திகள் நிலையான நிலைகள் திடீரென அவர் தமிழக பயணத்தை ரத்து செய்துவிட்டார். 
 
பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவரது தமிழக வருகை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திட்டமிட்டபடி இன்று கலைஞர் கோட்டத்தை திறந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே கலைஞர் நூற்றாண்டு விழா மருத்துவமனையை திறக்க ஜனாதிபதி திரௌபதி முர்மு வருவதாக இருந்தது என்பதும் அதன் பின்னர் அவரது வருகை ரத்து செய்யப்பட்டதை அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களே அந்த மருத்துவமனையை திறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அமெரிக்க விசா கிடைக்கவில்லை.. மனவிரக்தியில் பெண் டாக்டர் தற்கொலை:

அரசு மருத்துவமனை அருகே கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தை சடலம்! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்.!

தவெக 'ஆச்சரியக்குறியாக' இருந்தாலும், 'தற்குறியாக' இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை: அமைச்சர் ரகுபதி

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments