எம்.ஜி.ஆர் சிலையில் காவி துண்டு: மதுரையில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (18:03 IST)
எம்.ஜி.ஆர் சிலையில் காவி துண்டு: மதுரையில் பரபரப்பு!
மதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த மர்ம நபர்களால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பெரியார் திருவள்ளுவர் உள்பட பல சிலைகளில் அவ்வப்போது மர்ம நபர்கள் காவித் துணியை அணிந்து வரும் சம்பவங்கள் நடைபெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவி உடை அணிந்து சென்று உள்ளதாக தெரிகிறது. இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
 
இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேக வெடிப்பா? ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் அமுதா விளக்கம்..!

உலகின் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகத்தில் பயங்கர கொள்ளை: மன்னர் நெப்போலியன் நகைகள் திருட்டு!

சென்னை, மதுரை உட்பட 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

நட்சத்திர விடுதியில் 19 வயது இளைஞன் வைத்த மதுவிருந்து.. தொழிலதிபர் அப்பாவை கைது செய்த போலீசார்.

டிரம்ப் எங்களுக்கு அதிபராக வேண்டும்.. வீதியில் இறங்கிய போராடும் அமெரிக்க மக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments