Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபாஷ் .. தனி ஆளாக ’சாதனை செய்த மாணவி’ ! வைரல் தகவல்

Webdunia
புதன், 26 ஜூன் 2019 (13:49 IST)
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள அக்கரை மாவட்டத்தில் வசிப்பவர் கருப்பையா. இவரது மகள் ராஜலட்சுமி (19). இவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடுஅரசு பெண்கள் கல்லூரியில் பிஎஸ்சி 2 ஆம் ஆண்டு படித்துவருகிறார். இவருக்குச் சிறு வயதில் இருந்தே விவசாயத்தில் ஆர்வம் இருந்ததால் தன் பெற்றோருக்கு உதவியாக விவசாய பணிகளிலும் ஈடுபட்டுவருகிறார்.
இந்நிலையில் இவர்களுக்குச் சொந்தமான விளைநிலம் உள்ளது. ஆனால் அதை உழுது வயலாக்கி, ஆழ்துழாய் கிணறு மூலம் பயிர்களை நடவு செய்ய தற்போது ஆட்கள் பற்றாக்குறை காணாப்படுகிறது. எனவே இந்தக்குறையைப் போக்க எண்ணிய ராஜலட்சுமி தானே தனியாக நடவு பணிகளை செய்ய முயன்றார்.
 
இதனையடுத்து 3 நாட்களில் ஒரு ஏக்கர் நிலத்தில் நெர்பயிர்களை நடவு செய்தார், இவரது துணிச்சலைக் கண்டு அந்த ஊர் மக்கள் அவருக்கு உதவினர்.ஆனால் மாணவி அதைத் தவிர்த்துவிட்டார்.
 
தற்போது தனிஆளாகவே ஒரு ஏக்கரில் விவசாயம் செய்து காட்டிய மாணவி ராஜலட்சுமியை எல்லோரும் பாரட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இவரது புகழ் வேகமாகப் பரவிவருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 கிமீ பயணம் செய்து சண்டை போட்ட 50 பள்ளி மாணவிகள்: இன்ஸ்டாகிராமால் வந்த பிரச்சனை..!

மதுபோதையில் ஆபாச நடனம் ஆடிய ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் அர்ச்சகர்கள்.. போலீஸ் வழக்குப்பதிவு..!

அன்புமணி மு.க.ஸ்டாலின் போல இருக்க வேண்டும்! சூசகமாக சொன்ன ராமதாஸ்!

மொபைல் போன் ஆர்டர் செய்தவருக்கு சென்ட் பாட்டில் அனுப்பிய அமேசான்.. காவல்துறையில் புகார்..!

ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தால் படிப்பை இழந்தேன்! - நடிகர் விஜயக்குமார் வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments