Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சபரி மலையில் ...நாளை முதல் அனுமதி

சபரி மலையில் ...நாளை முதல் அனுமதி
, வெள்ளி, 16 ஜூலை 2021 (16:18 IST)
கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயில் மாதாந்திர பூஜைக்கான இன்று மாலை நடை திறக்கப்படவுள்ளது.

கொரொனா இரண்டாம் அலை காரணமாக ஐயப்பன் கோவில் கடந்த 5 மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.  நாளை முதல் கொரொனா விதிமுறைகளைப் பின்பற்றி பக்தர்களை கோயிலுக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு செல்லும்போது, 48 மணிநேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரொனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் ஜிகா வைரஸ் இல்லை… சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!