Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவறுதலாக சொந்த நாட்டின் ராணுவத்தினர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய ரஷ்ய ராணுவம்

Webdunia
புதன், 11 மே 2022 (08:56 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த சில வாரங்களாக போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தவறுதலாக ரஷ்ய ராணுவத்தினர் தனது சொந்த நாட்டின் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
உக்ரைன் மீது கடந்த சில வாரங்களாக கொடூரமான தாக்குதலை ரஷ்ய ராணுவம் நடத்தி  வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான உக்ரைன் வீரர்கள் பலியாகியுள்ளதாகவும் லட்சக்கணக்கான உக்ரைன் நாட்டின் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
இந்த நிலையில் ரஷ்ய ராணுவத்தினர் நேற்று நடத்திய தாக்குதலில் தங்களது சொந்த ராணுவத்தினர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் ரஷ்ய ராணுவ தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக ரஷ்ய இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments