Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பள்ளிகள் எப்படி கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும்?

Webdunia
ஞாயிறு, 18 ஜூலை 2021 (11:20 IST)
தனியார் பள்ளிகள் எப்படி கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற விவரங்களை பள்ளிக் கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ளார். 

 
75% கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தை செலுத்த வேண்டும் என கூறுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், தனியார் பள்ளிகள் எப்படி கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற விவரங்களை பள்ளிக் கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ளார்.
 
அதனப்டி ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தனியார் பள்ளிகளில் 40% கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்டதும் 2 மாதத்திற்குள் 35% கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம். எஞ்சிய 25% கட்டணத்தை எப்படி வசூல் செய்வது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments