Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 15 லட்சம் என்னாச்சுங்க...பாஜக மீது தினகரன் குற்றச்சாட்டு

Webdunia
ஞாயிறு, 3 பிப்ரவரி 2019 (12:08 IST)
நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பாஜக மத்தியில் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளதாக அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
திருச்சியில் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் செய்து வரும் தினரகரன் மேலகண்டார் கோட்டையில் பேசும் போது 10 ஆண்டுகள் மத்தியில் பங்கு வகித்த திமுக தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்று  பலத்த குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
 
மேலும் மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நன்மையளிக்கும் திட்டங்கள் எதுவும் பெரிதாக இல்லை. 4 ஆண்டுகளாகா ஆட்சி செய்த பாஜக அரசு பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்துதான் ஆட்சிக்கு வந்துள்ளது. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் காகிதப் பூ மாலை என்று விமர்சனம் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments