Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உஷாவின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதி - முதல்வர் அறிவிப்பு

Webdunia
வியாழன், 8 மார்ச் 2018 (15:53 IST)
நேற்றிரவு திருச்சியில் காவல்துறை ஆய்வாளர் ஒருவரின் மோசமான செயலால் மூன்று மாத கர்ப்பிணி உஷா பரிதாபமாக உயிரிழந்தார். உஷாவின் கணவர் ராஜா பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் உஷாவின் மரணத்திற்கு காரணமான காவல்துறை ஆய்வாளர் காமராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் கர்ப்பிணி உஷாவின் மரணம் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. கதறியழும் உஷாவின் கணவரை தேற்ற முடியாமல் அவரது உறவினர்கள் திகைத்து போயுள்ளனர்.

இந்த நிலையில் திருச்சியில் உயிரிழந்த இளம்பெண் உஷாவின் குடும்பத்தினருக்கு ரூ.7 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக முதல்வர் பழனிசாமி சற்றுமுன் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments