Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.61 கோடியில் குறுவை சாகுபடி திட்டம்

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (12:31 IST)
ரூ.61 கோடியில் குறுவை சாகுபடி திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 
 
ஆம், ரூ.61 கோடியில் குறுவை நெல் சாகுபடி திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்கள் முழுவதும் குறுவை சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார். கடலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments