Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.61 கோடியில் குறுவை சாகுபடி திட்டம்

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (12:31 IST)
ரூ.61 கோடியில் குறுவை சாகுபடி திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 
 
ஆம், ரூ.61 கோடியில் குறுவை நெல் சாகுபடி திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்கள் முழுவதும் குறுவை சாகுபடி திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார். கடலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments