Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டு வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி: எத்தனை லட்சம் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (20:18 IST)
நாட்டு வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு நிதியுதவி
இன்று மாலை பிரபல ரெளடி துரைத்து என்பவர் காவலர் மீது வெடிகுண்டு வீசியதில் காவலர் சுப்பிரமணியம் என்பவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றும் இதனை அடுத்து காவலர்கள் திருப்பி சுட்டதில் துரைமுத்து பலியானார் என்றும் செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் நாட்டு வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த போலீஸ்காரர் சுப்பிரமணியம் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிதி உதவி என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்துள்ளார் 
 
அதுமட்டுமின்றி உயிரிழந்த போலீஸ்காரர் சுப்பிரமணியன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு செய்துள்ளார்
 
இந்த அறிவிப்பை அடுத்து சுப்பிரமணியம் குடும்பத்தினரும் சற்று ஆறுதல் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments