Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ.5.75 கோடி ரயில் கொள்ளையில் சிக்கிய திருடர்கள்: உண்மையை மறைக்கும் காவல்துறை

ரூ.5.75 கோடி ரயில் கொள்ளையில் சிக்கிய திருடர்கள்: உண்மையை மறைக்கும் காவல்துறை

ரூ.5.75 கோடி ரயில் கொள்ளையில் சிக்கிய திருடர்கள்: உண்மையை மறைக்கும் காவல்துறை
, வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (11:10 IST)
கடந்த 8ம் தேதி இரவு சேலத்திலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு புறப்பட்ட ரயிலில் இணைத்திருந்த சரக்குப் பெட்டியிலிருந்து ரூ.5.75 கோடி பணம் மாயமானது.


 


இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்ததில், 6 மாதங்கள் தொடர்ந்து நோட்டமிட்டு ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றதாக 5 நபரை சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இவர்களின் விவரத்தை வெளியிட்டால் விசாரணை பாதித்து அவர்கள் தப்பிக்க  வாய்ப்புள்ளதால் காவல்துறையினர் அவர்களை பற்றிய விவரங்களை கூற மறுத்த நிலையில் அவர்கள் 5  பேரும் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள சிறந்த மொபைல் ஆப்ஸ்: ஒரு பார்வை