Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆம் பாலினத்தவருக்கு ரூ.4000 - தமிழக அரசு

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (18:12 IST)
தமிழகத்தில் 3 ஆம் பலினத்தவர்களுக்கு மூன்று மாதக் காலத்திற்குள் ரூ. 4000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றது முதல் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.

அதேபோல், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த அறிவிப்புகளை நிறைவேற்றி வருகிறார். குடும்ப அட்டைகளுக்கு மளிகைப் பொருட்கள், குடும்ப அட்டைகளுக்கு ரூ.4000 என இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டது.

இந்நிலையில்,ரேசன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத 3 ஆம் பலினத்தவர்களுக்கு மூன்று மாதக் காலத்திற்குள் ரூ. 4000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய திருச்சி பெண்.. சாதனை புத்தகத்தில் இடம்..!

பீகார் மக்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தவறில்லை: டிடிவி தினகரன்

8 மாவட்டங்களை வெளுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

தொடர் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேற்றம்.. இந்திய பங்குச்சந்தை மீண்டும் சரிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments