Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் விளையாட்டால் ரூ.35 லட்சம் நஷ்டம்: சென்னை ஐடி ஊழியர் தற்கொலை!

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (14:43 IST)
ஆன்லைன் விளையாட்டால் ரூ.35 லட்சம் நஷ்டம் அடைந்ததால் சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது
 
சென்னை போரூர் பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் ஐடி ஊழியராக கடந்த சில ஆண்டுகளாக இருந்த நிலையில் திடீரென அவருக்கு வேலை போய்விட்டது
 
இதனை அடுத்து மதுவுக்கு அடிமையான அவர் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்று ஆன்லைனில் ரம்மி விளையாடியதாக தெரிகிறது 
 
அதில் சுமார் 35 லட்சத்தை அவர் இழந்துள்ளார். இதனை அடுத்து கடனை செலுத்த கோரி வங்கியில் இருந்து அழுத்தம் தரப்பட்டது
 
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பிரபு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட பிறகு ஒரு மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments