ரயில்களில் ஓசியில் பயணித்தவர்களிடம் ரூ.3.18 கோடி அபராதம் வசூல்

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (23:22 IST)
சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடம் ரூ.3.18 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள மிகப்பெரிய போக்குவரத்தாக ரயில்வேதுறை உள்ளது.. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் வழியே பல இடங்களுக்குப் பயணமாகி வருகின்றனர்.

பல மாநிலங்கள் இடையே செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், சென்னை போன்ற மாநகர்களில் செல்லும் லோக்கல் பாசஞ்சர் ரயில்கள் மூலம் பல பயணிகள் பயனடைந்து வருகின்றனர்.

ஆனால், பேருந்தைவிட ரயில்களில் டிக்கெட் விலைகுறைவு என்றாலும் சிலர் டிக்கெட் எடுக்காமல் செல்வதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.,

இந்த நிலையில் சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடம் ரூ.3.18 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

2022-23 ஆம் ஆண்டு ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் சென்றவர்களிடமும் ; பதிவு செய்யாத சரக்குகள் எடுத்துச் சென்றவர்களிடமும் ரூ.1.55 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல் முடிவுகள்.. ஆரம்பகட்ட நிலவரத்தில் பாஜக கூட்டணி முன்னணி..!

ஸ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம்.. இருவர் மயக்கம்..!

வாக்கு எண்ணும் முன்பே வெற்றி கொண்டாட்டம்.. 500 கிலோ லட்டு ஆர்டர் செய்த NDA

டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமர் முகமது வீடு இடித்து தரைமட்டம்.. பாதுகாப்பு படை அதிரடி..!

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தரையிறங்கிய விமானம்.. புதுக்கோட்டையில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments