Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில்களில் ஓசியில் பயணித்தவர்களிடம் ரூ.3.18 கோடி அபராதம் வசூல்

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (23:22 IST)
சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடம் ரூ.3.18 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள மிகப்பெரிய போக்குவரத்தாக ரயில்வேதுறை உள்ளது.. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் வழியே பல இடங்களுக்குப் பயணமாகி வருகின்றனர்.

பல மாநிலங்கள் இடையே செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், சென்னை போன்ற மாநகர்களில் செல்லும் லோக்கல் பாசஞ்சர் ரயில்கள் மூலம் பல பயணிகள் பயனடைந்து வருகின்றனர்.

ஆனால், பேருந்தைவிட ரயில்களில் டிக்கெட் விலைகுறைவு என்றாலும் சிலர் டிக்கெட் எடுக்காமல் செல்வதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.,

இந்த நிலையில் சென்னை ரயில்வே கோட்டத்தில் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடம் ரூ.3.18 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

2022-23 ஆம் ஆண்டு ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் சென்றவர்களிடமும் ; பதிவு செய்யாத சரக்குகள் எடுத்துச் சென்றவர்களிடமும் ரூ.1.55 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments