Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசு அலுவலகங்களில் ரூ.29.99 லட்சம் பறிமுதல்

அரசு அலுவலகங்களில் ரூ.29.99 லட்சம் பறிமுதல்
, வெள்ளி, 1 அக்டோபர் 2021 (14:53 IST)
தமிழகத்தில் ஒரேநாளில் ரூ..26.99 லட்சத்தை அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.இதில்,  கணக்கி வராத ரூ.29,99,335 மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பணக்காரர்கள் பட்டியலில் அதானி முன்னேற்றம்!