Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநங்கைகளுக்கும் விரைவில் மகளிர் உரிமைத்தொகை: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்..!

Webdunia
திங்கள், 2 அக்டோபர் 2023 (08:09 IST)
தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக திருநங்கைகளுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
 
திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட அவர் இது குறித்து கூறிய போது  திருநங்கைகளுக்கும் விரைவில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இது குறித்து அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்தார்.  
 
எனவே மகளிர்களை அடுத்து திருநங்கைகளுக்கும் விரைவில்  உரிமைத் தொகை ஆயிரம் கிடைக்கும் என்பது இந்த அறிவிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments