Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக ஆட்சியில் ரூ 100 கோடி ஊழல் : சிபிஐ விசாரணைக்கு உத்தரவு ! அதிர்ச்சியில் தொண்டர்கள்

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (19:47 IST)
தமிழகத்தில் திமுக ஆட்சி ஆட்சி நடைபெற்ற போது வங்கியில் ரூ 100 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ க்கு உத்தரவிட்டுள்ளது.
திமுக ஆட்சியின் போது கடந்த 2006- 2007 ஆம் ஆண்டுகளில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் அக்கட்சியினர் ரூ. 100 கோடி அளவுக்கு ஊழல் செய்தது தெரியவந்தது.
 
இதுகுறித்து விசாரணை நடத்துமாறு சென்னை நீதிமன்றம் சிபிஐ உத்தரவிட்டுள்ளது. மேலும்  காஞ்சிபுரம், பேரூர், திருவொற்றியூர்,பல்லாவரம்,  அம்பத்தூர், ஆகிய இடங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் அதிக அளவில் திமுகவினர் ஊழல் செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது. நீதிமன்றத்தின் உத்தரவு திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய - சீன உறவில் ஒரு புதிய அத்தியாயம்: பிரதமர் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு

காவல்துறைக்கு, பொறுப்பு டிஜிபி நியமனம் என்பது அதிகார துஷ்பிரயோகம்: அண்ணாமலை கண்டனம்..

25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர்: தவெக தலைவர் விஜய் உத்தரவு

விஜய் தலைமையில் ஒரு அணி அமையும்: டிடிவி தினகரன் கணிப்பு..!

சென்னையில் நாளை முதல் டீ,காபி விலை உயர்வு. டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments