Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் அபராதம்; 2 ஆண்டுகள் சிறை!

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (21:22 IST)
இந்தியாவில்  கொரொனா வேகமாக பரவிய புதிதில் கேரள மாநிலத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தாலும் அம்மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இன்றுவரை 2252 பேர் கொரொனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இன்று அம்மாநிலத்தில் புதியாக 193 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஓராண்டுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கபப்ட்டுள்ளது.

 பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும் பொது இடங்களில்  எச்சில் துப்புதல் தடை செய்யப்பட்டுள்ளது சமூக இடைவெளி கடைப்பிடித்தலும்  கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments