Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை சட்டம்: ரூ.10 லட்சம் சவாலை ஏற்க முன்வருபவர் யார்?

Webdunia
திங்கள், 17 பிப்ரவரி 2020 (06:25 IST)
குடியுரிமை சட்டம்: ரூ.10 லட்சம் சவாலை ஏற்க முன்வருபவர் யார்?
குடியுரிமை சீர்திருத்தச் சட்டம் சமீபத்தில் அமல் செய்யப்பட்டதை அடுத்து அரசியல் கட்சிகள், மாணவர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் மாநில தலைவர் வேலூர் இப்ராஹிம் என்பவர் ஒரு சவாலை விடுத்துள்ளார் 
 
குடியிருப்பு சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு இருப்பதாக நிரூபித்தால் 10 லட்சம் ரூபாய் சன்மானம் தர தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
குடியுரிமை சீர்திருத்த சட்டத்தில் உள்ள சரத்துக்களில் ஏதாவது ஒரே ஒரு சரத்தை எடுத்து அது இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு இருப்பதாக எந்த அரசியல் கட்சியை தலைவராவது அல்லது தொண்டர் ஆவது நிரூபித்தால் உடனடியாக தான் 10 லட்ச ரூபாய் தர தயாராக இருப்பதாகவும் அது மட்டுமின்றி அவ்வாறு நிரூபித்துவிட்டால் நாளையே பாஜகவுக்கு எதிராக போராட தயார் என்றும் அறிவித்துள்ளார் 
 
இந்த சவாலை ஏற்று போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் அவர் சொன்னதை நிரூபிப்பார்களா?  என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments