எடப்பாடி அரசின் 3 ஆண்டு ஆட்சி – சைலண்ட் மோடில் பாஜக !

Webdunia
ஞாயிறு, 16 பிப்ரவரி 2020 (20:08 IST)
எடப்பாடி பழனிச்சாமி

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளதை அடுத்து கூட்டணிக் கட்சிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற போது அவர் 6 மாதத்துக்கு மேல் தாக்குப் பிடிக்க மாட்டார் என சொல்லப்பட்டது. ஆனால் பதவியேற்று 3 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துவிட்டார்.

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். கூட்டணிக் கட்சிகளான தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சியான பாஜக வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அம்பேத்கர் காட்டிய சமூக நீதி, சமத்துவ வழியில் பயணிப்போம்! - விஜய் எக்ஸ் பதிவு..!

இண்டிகோ விமான சேவையில் இடையூறு: திருவனந்தபுரம், நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரயில்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments