Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மயான ஊழியர்கள் இறந்தால் ரூ.10 லட்சம் கொரொனா நிவாரணம்

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (17:21 IST)
மயான ஊழியர்கள் இறந்தால் ரூ.10 லட்சம் கொரொனா நிவாரணம் வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலகநாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது. தற்போது கொரொனா இரண்டாம் அலை பரவி வருகிறது.

இந்நிலையில், கொரொனா காலத்தில் மக்களுக்கு சேவையாற்றும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், தூய்மைப்பணியாளர்கள், பத்திரிக்கையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில்  மயான ஊழியர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள மாயன ஊழியர்கள் இறந்தால்  அவர்களின் குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை மூலமாக ரூ.10  லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments