மயான ஊழியர்கள் இறந்தால் ரூ.10 லட்சம் கொரொனா நிவாரணம்

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (17:21 IST)
மயான ஊழியர்கள் இறந்தால் ரூ.10 லட்சம் கொரொனா நிவாரணம் வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலகநாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது. தற்போது கொரொனா இரண்டாம் அலை பரவி வருகிறது.

இந்நிலையில், கொரொனா காலத்தில் மக்களுக்கு சேவையாற்றும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், தூய்மைப்பணியாளர்கள், பத்திரிக்கையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில்  மயான ஊழியர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள மாயன ஊழியர்கள் இறந்தால்  அவர்களின் குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை மூலமாக ரூ.10  லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சித்த பெண்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!

சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!.. பெங்களூர் பறக்கும் ரஜினிகாந்த்!...

பிறந்தநாளன்று தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்ட காவலர்!.. வேலூரில் சோகம்...

பிகார் பெண் எம்.பி. இரண்டு முறை வாக்களித்தாரா? இரு கைகளிலும் மை இருந்ததால் சர்ச்சை..!

8க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறியதால் 6 ஆடுகள் பலி.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments