Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெரீனாவை அழகுபடுத்த ரூ.20 கோடி: சட்டமன்றத்தில் அமைச்சர் தகவல்!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (15:08 IST)
சென்னை மெரினா கடற்கரை சென்னை மக்களுக்கு மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு ஒரு முக்கியமான சுற்றுலா தளம் என்பது தெரிந்ததே. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் வந்தாலும் தாங்கக்கூடிய அளவுக்கு அழகிய கடற்கரையாக இது என்பதும், ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கடற்கரை என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
சென்னையின் அழகை சென்னை மெரினா கடற்கரை என்ற நிலையில் அதனை மேலும் அழகூட்ட ரூபாய் 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக காலநிலை மாற்றம் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்
 
சட்டசபையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் சென்னை மெரினா கடற்கரையை ரூபாய் 10 கோடி செலவில் அழகுபடுத்தப்படும் என்றும் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார் 
 
சென்னை மெரினா உலக தரத்தில் உயர்த்தப்பட உள்ளதை அடுத்து சென்னை மக்கள் மட்டுமின்றி தமிழ் மக்கள் அனைவருமே மகிழ்ச்சியில் உள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments