Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் ஓட்டு நர்களுக்கு தலா ரூ.1 லட்சம் - அமைச்சர் சி.வி. கணேசன் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (22:48 IST)
தமிழக சட்டபபேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  இன்று நடைபெற்ற கூட்டத் தொடரில், தொழிலாளர்  நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் பெண் ஓட்டு நர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: 500 பெண் ஓட்டு  நர்களுக்கு புதிதாக ஆட்டோ வாங்க தலா ரூ.1 லட்சம்  மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அத்துடன் ரூ.97.55 கோடியில் 11 அரசுத் தொழிற்பயிற்சி   நிலையங்கள் தொடங்கப்படும் எனவும், அரசு தொழிற்பயிற்சி நிலைய  மாணவர்களுக்கு தமிழ் மொழியில் பாட புத்தகங்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு பெண் ஓட்டு நர்களிடம் மகிழ்ச்சசியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 3 நாட்களுக்கு செம மழை! எந்தெந்த பகுதிகளில்..? - வானிலை ஆய்வு மையம்!

50 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை.. திருச்செந்தூர் பக்தர்கள் மகிழ்ச்சி..!

ஊட்டியில் இன்றும் நாளையும் சுற்றுலா தலங்கள் மூடல்.. என்ன காரணம்?

9 கிலோ சங்கிலி அணிந்து எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்த நபர்.. காந்தத்தால் இழுத்து பரிதாப பலி..!

லிவ் -இன் உறவில் வாழ்ந்து வந்த பெண் உதவி காவல் ஆய்வாளர் கொலை.. CRPF வீரர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments