Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் ஓட்டு நர்களுக்கு தலா ரூ.1 லட்சம் - அமைச்சர் சி.வி. கணேசன் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (22:48 IST)
தமிழக சட்டபபேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  இன்று நடைபெற்ற கூட்டத் தொடரில், தொழிலாளர்  நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் பெண் ஓட்டு நர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: 500 பெண் ஓட்டு  நர்களுக்கு புதிதாக ஆட்டோ வாங்க தலா ரூ.1 லட்சம்  மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அத்துடன் ரூ.97.55 கோடியில் 11 அரசுத் தொழிற்பயிற்சி   நிலையங்கள் தொடங்கப்படும் எனவும், அரசு தொழிற்பயிற்சி நிலைய  மாணவர்களுக்கு தமிழ் மொழியில் பாட புத்தகங்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு பெண் ஓட்டு நர்களிடம் மகிழ்ச்சசியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தின் இன்றிரவு 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

வெட்கமே இல்லாத பாகிஸ்தான்.. ராணுவ தலைவருக்கு கொடுத்த போட்டோஷாப் பரிசு..!

புதின் ஒரு பைத்தியம்.. ஜெலன்ஸ்கி சொல்பேச்சு கேட்க மாட்டார்: டிரம்ப் புலம்பல்..!

முகமது யூனுஸை விரைவில் விரட்டுவேன்: பங்களாதேஷ் ராணுவத் தலைவர் அதிரடி

தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு.. ராஜ்யசபா எம்பி ஆகிறாரா கமல்ஹாசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments