Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’ரூ.1,321 கோடியை விடுவிக்க வேண்டும்!” - பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை !

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (15:37 IST)
தமிழகத்தில் கொரொனா பரவலை தடுக்கும் பணியில் தமிழக அரசு பல நடவடிக்கைகள எடுத்து வருகிறது. வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கொரோனா தாக்கல் இன்னும் குறையாததால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வருகிறது.

இந்நிலையில், "தமிழக அரசு கொரோனாவுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை காரணமாக இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, பிசிஆர் பரிசோதனை கருவிகளை அதிகளவில் வழங்க வேண்டும்; உணவு தானியங்கள் வழங்க ரூ.1,321 கோடியை விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும்! - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கிய பெங்களூர் நபர்! உலகின் விலை உயர்ந்த நாயிடம் என்ன ஸ்பெஷல்?

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments