Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’ரூ.1,321 கோடியை விடுவிக்க வேண்டும்!” - பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை !

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (15:37 IST)
தமிழகத்தில் கொரொனா பரவலை தடுக்கும் பணியில் தமிழக அரசு பல நடவடிக்கைகள எடுத்து வருகிறது. வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கொரோனா தாக்கல் இன்னும் குறையாததால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வருகிறது.

இந்நிலையில், "தமிழக அரசு கொரோனாவுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை காரணமாக இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, பிசிஆர் பரிசோதனை கருவிகளை அதிகளவில் வழங்க வேண்டும்; உணவு தானியங்கள் வழங்க ரூ.1,321 கோடியை விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று முதல் 26ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு..!

இலங்கை சீதை கோயிலில் மகா கும்பாபிஷேகம்: இந்தியாவிலிருந்து சென்ற சீர்வரிசைகள்..!

ஜூன் 4ஆம் தேதிக்கு பின் ராகுல் காந்தி ஒரு யாத்திரைக்கு செல்வார்.. அமித்ஷா கிண்டல்..!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments