Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஆஜராக சம்மன்: ராயப்பேட்டை காவல் நிலையம் அதிரடி

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (11:18 IST)
ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அதிமுக தலைமையகத்தில் கடந்த 11ஆம் தேதி நடந்த கலவரம் தொடர்பாக விசாரணை செய்யவே இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது 
 
நாளை ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆஜராக வேண்டும் என்றும் நாளை மறுநாள் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள்  ஆஜராக  வேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது 
 
இந்த சம்மனில் ஆஜராகும் ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்களிடம் விசாரணை செய்த பின்னரே கைது நடவடிக்கை குறித்து தகவல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5,500 கிலோ கலப்பட நெய் தயாரித்த கம்பேனி! மொத்தமாக சீல் வைத்த அதிகாரிகள்!

19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி: பருவத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு எப்போது?

வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின்வாரியம் விளக்கம்..!

திருப்பதி மாவட்டத்தில் பொதுக்கூட்டம், பேரணி நடத்த தடை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments