இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனானார் ரோஹித் சர்மா !

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (20:22 IST)
இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனானார் ரோஹித் சர்மா. 
 
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியில்  டி-20 போட்டியில் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விளக்கினார். இதையடுத்து, இந்திய அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா கேப்டானாக பொறுப்பேற்றார். 
 
இந்நிலையில், இந்தியாவுக்கு  சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி   டி-20  தொடரை வென்றது. தற்போது, டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. 
 
இந்நிலையில்,  டி-20 -அடுத்து, தற்போது இந்திய ஒருநாள் தொடருக்கு கேப்டனாக ரோஹித் சர்மா  நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் துணை கேப்டனாகவும் ரோஹித்த் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறைச்சாலையா? மதுவிருந்து கூடாரமா? சிறைக்குள் நடந்த மதுவிருந்து வீடியோ வெளியாகி அதிர்ச்சி..!

முஸ்லீம் எம்பி இருந்தால் தானே அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க முடியும்: பாஜக எம்பி சர்ச்சை கருத்து..!

ஆதார் இருந்தால் ஒருவரை வாக்காளராக சேர்க்க வேண்டுமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி..!

சித்தராமையா தான் முதல்வர்.. டெல்லிக்கு சென்ற ஆதரவாளர்கள்.. காங்கிரஸ் மேலிடம் குழப்பம்..!

முதல் மாடி பால்கனியில் இருந்து தவறி விழுந்த 3 வயது சிறுவன்.. நண்பர்களை கூப்பிடும்போது ஏற்பட்ட விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments