Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனானார் ரோஹித் சர்மா !

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (20:22 IST)
இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனானார் ரோஹித் சர்மா. 
 
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியில்  டி-20 போட்டியில் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விளக்கினார். இதையடுத்து, இந்திய அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா கேப்டானாக பொறுப்பேற்றார். 
 
இந்நிலையில், இந்தியாவுக்கு  சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி   டி-20  தொடரை வென்றது. தற்போது, டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. 
 
இந்நிலையில்,  டி-20 -அடுத்து, தற்போது இந்திய ஒருநாள் தொடருக்கு கேப்டனாக ரோஹித் சர்மா  நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் துணை கேப்டனாகவும் ரோஹித்த் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தை விற்பனை! 11 பேரை டிக்கெட்டும் கையுமாக கைது செய்த போலீஸ்!

Rain alert: கோடையை குளிர்விக்கும் மழை.. இன்று 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

ஆப்பு வைத்த அதிபர் ட்ரம்ப்! சூப்பர்மார்கெட்டை கபளீகரம் செய்த அமெரிக்க மக்கள்! - ஒரே வரியில் கதிகலங்கிய அமெரிக்கா!

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments