Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனானார் ரோஹித் சர்மா !

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (20:22 IST)
இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனானார் ரோஹித் சர்மா. 
 
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியில்  டி-20 போட்டியில் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விளக்கினார். இதையடுத்து, இந்திய அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா கேப்டானாக பொறுப்பேற்றார். 
 
இந்நிலையில், இந்தியாவுக்கு  சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி   டி-20  தொடரை வென்றது. தற்போது, டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. 
 
இந்நிலையில்,  டி-20 -அடுத்து, தற்போது இந்திய ஒருநாள் தொடருக்கு கேப்டனாக ரோஹித் சர்மா  நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் துணை கேப்டனாகவும் ரோஹித்த் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காசு கொடுத்தால் மனைவியுடன் உல்லாசம்.. தட்டி கேட்க வந்த போலீஸும்..? - பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

17 நீதிபதிகளை டிஸ்மிஸ் செய்த டிரம்ப்.. அறிவுகெட்ட செயல் என கடும் விமர்சனம்..!

75 வயது மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்த 51 வயது மருமகன்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

ஒரு பெரிய கட்சி எங்க கூட்டணிக்கு வரப்போகிறது.. எடப்பாடி பழனிசாமி பேச்சு..!

பதிலடி கொடுக்கா விட்டால் காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது. ஜோதிமணி எம்பி

அடுத்த கட்டுரையில்
Show comments