Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் நண்பருக்கு ரோபோ சின்னம் ஒதுக்கீடு

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (16:02 IST)
ரஜினி தொடக்கவிருந்த கட்சியின் தலைமைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜூன் மூர்த்திக்கு தேர்தல் ஆணையம் ரோபோ சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த பின்னர், இந்த முடிவிலிருந்து பின்வாங்கினார்.  இந்நிலையில் அவர் தான் தொடங்கவிருந்த கட்சியின் தலைமைப் பொறுப்பாளராக நியமித்திருந்த அர்ஜூன் மூர்த்தி சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கினார் வரும் சட்டசபைத் தேர்தலில் இவரது கட்சி போட்டியிடவுள்ளது.

இந்நிலையில் அவருக்கு தேர்தல் ஆணையம் ரோபோ சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

அர்ஜூன் மூர்த்தி பாஜகவில் மாநில தொழில்நுட்பபிரிவில் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

கள்ளக்குறிச்சி சென்ற சாட்டை துரைமுருகனுக்கு அடி உதை.. அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர்..!

கள்ளச்சாராயம் உயிரிழப்பு அதிகரித்தது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இந்தியாவில் உருவான ஓநாய் - நாய் கலப்பின விலங்கு: இதனால் ஏற்படப்போகும் விளைவுகள்

அடுத்த கட்டுரையில்
Show comments