Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் மிகுந்த சிரமம்: நீதிமன்றத்தில் ஆர்.கே.சுரேஷ் தரப்பு வாதம்

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (15:35 IST)
ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து நடிகர், பாஜக நிர்வாகி ஆர்.கே.சுரேஷ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 
வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக ஆர்.கே.சுரேஷ் தரப்பு வாதம் செய்துள்ள நிலையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தை நாட உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
முன்னதாக ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் சம்மன்அனுப்பியும் சுரேஷ் ஆஜராகாததால்  நடிகர் ஆர்.கே. சுரேஷ் சொத்துகளை முடக்க நடவடிக்கை உத்தரவிடப்பட்டது. 
 
மேலும் ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார் அத்வானி ! உடல்நிலை குறித்த விவரம்..!

திமுகவின் ஊதுகுழலாக மாறிவிட்ட விஜய்..! இன்னொரு கமல்ஹாசனாகி விட்டதாக அர்ஜூன் சம்பத் காட்டம்..!!

கலைக்கல்லூரி மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம்? நெட்டிசன்கள் கேள்வி..!

விண்வெளிக்கு செல்வதற்கு முன் மணிப்பூருக்கு செல்லுங்கள்.? பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ்..!!

விக்கிரவாண்டியில் 9 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.. அத்துமீறல் அதிகமாக இருக்கும்.. அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments