Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டிசம்பர் 21ஆம் தேதி பொதுவிடுமுறை

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (22:54 IST)
சென்னை ஆர்.கே நகரில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து அந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு ஏற்கனவே பொதுவிடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே  அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்கள் இயங்காது

இந்த நிலையில் ஆர்.கே.நகர் வாக்குப்பதிவு நடைபெறும் டிசம்பர் 21ஆம் தேதி தனியார் நிறுவனங்களும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் நல வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவை மீறும் தனியார் நிறுவங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் டிசம்பர் 21ஆம் தேதி வியாழக்கிழமை என்பதால் அன்றைய தினம் விடுமுறை ஆகிவிடுவதால் வெள்ளி ஒருநாள் மட்டும் விடுப்பு எடுத்தால் நீண்ட கிறிஸ்துமஸ் விடுமுறை கிடைக்கும் என பலர் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. எனவே இதனால் ஓட்டுப்பதிவின் சதவீதம் பாதிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேட் திறந்திருந்ததா? மூடப்பட்டு இருந்ததா? வேன் டிரைவர், ரயில்வே நிர்வாகத்தின் முரண்பாடான தகவல்கள்..!

ஏற்காடு எக்ஸ்பிரஸை கடத்த போறேன்.. முடிஞ்சா புடிங்க! - போலீஸை அலறவிட்ட இளைஞர்!

என் தலைவிதியை ஏன் இப்படி எழுதினாய்? சிவபெருமானுக்கு கடிதம் எழுதி இளைஞர் தற்கொலை..!

ரகசிய கேமராவுடன் ஸ்மார்ட் கண்ணாடி அணிந்து சென்ற பக்தர்.. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் கைது!

கடலூர் ரயில் விபத்தில் இறந்த பள்ளி மாணவர்கள்.. முதல்வர் ஸ்டாலின் நிவாரண அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments