Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்!

Webdunia
ஞாயிறு, 12 ஜூன் 2022 (08:57 IST)
பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்!
தமிழ்நாட்டில் பல பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் படிப்படியாக சரிந்து வருவதாக கூறப்படுகிறது
 
1.40 லட்சம் இடங்களில் 30% மட்டுமே சேர்க்கை நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் பாலிடெக்னிக் கல்லூரிகளை மூட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் மற்றும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை என்பதே பாலிடெக்னிக் கல்லூரிகளின் இந்த நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments