பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்!

Webdunia
ஞாயிறு, 12 ஜூன் 2022 (08:57 IST)
பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்!
தமிழ்நாட்டில் பல பாலிடெக்னிக் கல்லூரிகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் படிப்படியாக சரிந்து வருவதாக கூறப்படுகிறது
 
1.40 லட்சம் இடங்களில் 30% மட்டுமே சேர்க்கை நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் பாலிடெக்னிக் கல்லூரிகளை மூட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் மற்றும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை என்பதே பாலிடெக்னிக் கல்லூரிகளின் இந்த நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments