Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்கறிகளின் விலை உயர்வு... பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (17:24 IST)
மழை காரணமாக தங்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் மழையின் காரணமாக முதல்ரக தக்காளியின் விலை கிலோ ரூ.100 ஐ தாண்டியுள்ளது.

வடகிழக்குப் பருவமழைக்கு முன் ஒரு கிலோ தக்காளி ரூ,.45 க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது தக்காளியின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது.

அதேபோல் வெங்காயம் ஒரு கிலோ ரூ.40 ஆக இருந்த நிலையில்   இன்று ரூ.50 க்கு விற்பனை ஆகிறது. மேலும் கேரட் ரூ.70 க்கும், பீன்ஸ் ரூ.50 க்கும் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்திற்கு வரவிருந்த தொழிற்சாலையை குஜராத்திற்கு மாற்றியது மத்திய அரசு: காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு

என் கணவரை கொலை செய்தவர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தவர் முதல்வர் தான்.. பெண் எம்.எல்.ஏ நெகிழ்ச்சி..!

17 வயது சிறுமியிடம் பேசிய முஸ்லீம் இளைஞர் அடித்து கொலை.. 8 பேர் கைது

தூய்மைப் பணியாளர் கைது! காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க முடியாது! - கைவிரித்த நீதிமன்றம்!

தெரு நாய்கள் விவகாரம்: உள்ளூர் அமைப்புகளின் அலட்சியத்தை கண்டித்த உச்ச நீதிமன்றம்

அடுத்த கட்டுரையில்
Show comments