Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்கறிகளின் விலை உயர்வு... பொதுமக்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (17:24 IST)
மழை காரணமாக தங்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் மழையின் காரணமாக முதல்ரக தக்காளியின் விலை கிலோ ரூ.100 ஐ தாண்டியுள்ளது.

வடகிழக்குப் பருவமழைக்கு முன் ஒரு கிலோ தக்காளி ரூ,.45 க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது தக்காளியின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது.

அதேபோல் வெங்காயம் ஒரு கிலோ ரூ.40 ஆக இருந்த நிலையில்   இன்று ரூ.50 க்கு விற்பனை ஆகிறது. மேலும் கேரட் ரூ.70 க்கும், பீன்ஸ் ரூ.50 க்கும் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments