Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் கல்வி உரிமைப் பாதுகாப்பு குழு அமைப்பு

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2016 (21:05 IST)
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து கரூர் மாவட்டத்தில் கல்வி உரிமை பாதுகாப்பு குழு அமைப்பு கூட்டம் நடைபெற்றது.


 
 
கூட்டத்திற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் ஐ.ஜான்பாட்சா தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு கல்வித்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் பொன்ஜெயராம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக்ரெய்மண்ட் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணை தலைவர் எம்.ஏ.ராஜா மாவட்ட செயலாளர் பெரியசாமி வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். கல்விக்குழு மாவட்ட அமைப்பாளர் பா.பெரியசாமி  பொருளாளாராக துரை தேர்வு செய்யப்பட்டனர். 
 
மத்திய அரசு கொண்டுவரும் புதிய கல்விக்கொள்கையை ரத்து செய்திட வேண்டும் குலகல்வி முறையை அமுல்படுத்தும் மத்தியரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றபட்டது.

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments