தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (22:08 IST)
தமிழகத்தில் அரிசி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஏற்றுமதி அதிகரிப்பு ஜிஎஸ்டி போன்ற காரணங்களால் தமிழகத்தில் அரிசி விலை உயர்ந்துள்ளதாக அரிசி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
அதுமட்டுமின்றி இன்னும் அரிசி விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
உக்ரைன் - ரஷ்யா  போர் காரணமாக கோதுமை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பல வட இந்தியர்கள் அரிசியை பயன்படுத்துவதால் அரிசி விலை அதிகரித்துள்ளதாகவும்  கூறப்படுகிறது 
 
தற்போது அரிசி கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் வரை உயர்ந்துள்ளது இன்னும் ஐந்து ரூபாய் வரை விலை உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்ட ஆடை.. மொத்த மதிப்பு ரூ.9.5 கோடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments