அதிமுக பொதுகுழு தடை கோரிய மனு தள்ளுபடி!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (22:02 IST)
அதிமுக பொதுக்குழு கூடுவதற்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன
 
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் 
 
ஆனால் சூரியமூர்த்தி அதிமுக கட்சியின் உறுப்பினர் இல்லை என்றும் அதனால் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைத்தனர்
 
இந்த நிலையில் இரு தரப்பு வாதத்தை கேட்ட சென்னை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி அதிமுக பொதுக்குழு கூட்ட தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்துள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments