Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக்கோரி உண்ணாவிரதப் போராட்டம்: பெரும் பரபரப்பு

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (16:56 IST)
முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிலை வெளியிட கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் மர்வமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இது குறித்து விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது என்பதும் இந்த விசாரணை ஆணையம் விசாரணை செய்து அறிக்கை தமிழக அரசிடம் அளித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஜெயலலிதாவின் உயிலை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அவருடைய சமாதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாகவும் அதற்கான அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார்
 
மாங்காட்டு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியரான சௌந்தராஜன் என்பவர் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்க டிஜிபி மற்றும் சென்னை ஆணையருக்கு உத்தரவு போட்டு வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments