உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் உள்ள குறையை கண்டுபிடித்த இந்திய மாணவனுக்கு நிறுவனம் ரூபாய் 38 லட்சம் பரிசு வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் உள்ள தொழில்நுட்பக்கோளாறை ஜெய்ப்பூரை சேர்ந்த இந்திய மாணவர் கண்டுபிடித்துள்ளார்
இன்ஸ்டாகிராமில் ஒருவரது ஐடி மற்றும் பாஸ்வேர்ட் இல்லாமல் யார் வேண்டுமானாலும் டிபிஐ மாற்றலாம் என இருந்த குறையை அவர் கண்டுபிடித்து மெட்டா நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து அந்த குறையை சரி செய்ய ஒப்புக் கொண்ட மெட்டா நிறுவனம் இந்திய மாணவருக்கு ரூ.38 லட்சம் ரூபாய் பரிசு வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இது குறித்து தகவல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் இந்திய மாணவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!