Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடுள் சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (19:22 IST)
மூன்றாம் பாலினத்தவர்கள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. 
 
அரசு பணியிடங்களில் மூன்றாம் பாலினத்தவர்கள் எந்தவித இட ஒதுக்கீடும் இதுவரை வழங்கப்படாத நிலையில் அவர்களுக்கு வயது வரம்பு சலுகை யுடன் மேலும் இட ஒதுக்கீடு தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பெண்கள் என அடையாளப்படுத்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பெண்களுக்கு ஒதுக்கப்படும் இட ஒதுக்கிட்டை   வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வதாக நீதிபதி குறிப்பிட்டார் 
 
மேலும் எதிர்காலத்தில் அரசு பணி நியமனங்களில் சலுகைகள் மட்டுமில்லாமல் மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments