Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 16ஆம் தேதிக்கான முன்பதிவு நிறுத்தம்: போக்குவரத்து துறை அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (13:48 IST)
ஜனவரி 16 ஆம் தேதிக்கான முன்பதிவு நிறுத்தப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளதால் பொங்கல் விடுமுறைக்கு செல்லும் பயணிகள் ஊர் திரும்பும்போது எப்படி என்ற அதிர்ச்சி கேள்வி தற்போது எழுந்துள்ளது. 
 
ஜனவரி 16ஆம் தேதிக்கு முன் பதிவை நிறுத்தி வைத்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் 
 
ஜனவரி 16ஆம் தேதி காண முன்பதிவு நிறுத்தப்பட்டதால் பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
மேலும் ஜனவரி 16ஆம் தேதிக்கு பின் போக்குவரத்து நிறுத்தப்படுமா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments