ஜனவரி 16ஆம் தேதிக்கான முன்பதிவு நிறுத்தம்: போக்குவரத்து துறை அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (13:48 IST)
ஜனவரி 16 ஆம் தேதிக்கான முன்பதிவு நிறுத்தப்படுவதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளதால் பொங்கல் விடுமுறைக்கு செல்லும் பயணிகள் ஊர் திரும்பும்போது எப்படி என்ற அதிர்ச்சி கேள்வி தற்போது எழுந்துள்ளது. 
 
ஜனவரி 16ஆம் தேதிக்கு முன் பதிவை நிறுத்தி வைத்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் 
 
ஜனவரி 16ஆம் தேதி காண முன்பதிவு நிறுத்தப்பட்டதால் பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
மேலும் ஜனவரி 16ஆம் தேதிக்கு பின் போக்குவரத்து நிறுத்தப்படுமா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments