Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு! நாளை மசோதா தாக்கல்!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (19:00 IST)
அரசுப்  பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 %உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது.

அரசுப்  பள்ளி மாணவர்கள் இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் முன்னுரிமையின் அடிப்படையில் உள் ஒதுக்கீடு  வழங்குவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது.

இந்நிலையில் இந்த உள் ஒதுக்கீட்டிற்கான  மசோதா வழிவகை செய்யப்பட்டு, நாளை காலை, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சை கேள்வி.. வினாத்தாள் தயாரித்த பேராசிரியருக்கு வாழ்நாள் தடை..!

கோழியை காப்பாற்றி முதலையை ஏப்பம் விட்ட ஆனந்த் அம்பானி? - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தை விற்பனை! 11 பேரை டிக்கெட்டும் கையுமாக கைது செய்த போலீஸ்!

Rain alert: கோடையை குளிர்விக்கும் மழை.. இன்று 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments